தேனி அருகே பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அக்குழந்தையின் தந்தை 1 லட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஏடிஎம் மையத்தில் பர்சைத் தவறவிட்டவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணத்தைத் திருடியவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி காந...
காவல் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் யுடியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஒவ்...
சென்னை சிட்லபாக்கத்தில் ஆட்டோ ஒட்டிக் கொண்டே கல்லூரியில் பயிலும் 22 வயது மாணவனை சரமாரியாக வெட்டியதாகக் கூறி எலெக்ட்ரீஷியன் ஒருவரும் 19 வயது கல்லூரி மாணவர்கள் 2 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்....
மதுரையில், காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நாட்டுப்புற பாடகியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு மாரடைப்பில் அவர் இறந்ததாக நாடகமாடிய மைக் செட்டுக்காரர் போலீஸில் சிக்கியதன் பின்னணி குற...
கனடாவில் விமானம் புறப்படும் முன் கதவை திறந்து, பயணி ஒருவர், கீழே குதித்ததால் சக பயணிகள் பீதி அடைந்தனர்.
டொரண்டோ நகரின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் கனடா நிறுவனத்தின் ப...
தூத்துக்குடியில் நள்ளிரவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார்.
மாதா நகரை சேர்ந்தவர் ரவி. மதுபான பார் நடத்திவரும் இவருக்கும், அதேபகுதியைச்சேர்ந்த செல்வம் என்பவருக...